குருவை மிஞ்சிய சிஷ்யன் பிரம்மேந்திரர்

குருவை மிஞ்சிய சிஷ்யன் பிரம்மேந்திரர்

குருவை மிஞ்சிய சிஷ்யன் பிரம்மேந்திரர் சதாசிவ பிரம்மேந்திரர் ஆற்றங்கரையில் ஆழ்நிலை தியானத்தில் இருந்த போது ஏற்பட்ட வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டார். பின்னர் சில மாதங்கள் கழித்து ஆற்றில் மண் அள்ளியபோது அவரது உடல் கண்டு எடுக்கப்பட்டது. அப்போது கண்விழித்த அவர் எதுவும்…
முண்டகக் கண்ணி அம்மன் அற்புதங்கள் 

முண்டகக் கண்ணி அம்மன் அற்புதங்கள் 

முண்டகக் கண்ணி அம்மன் அற்புதங்கள் முண்டகக் கண்ணி அம்மன் அற்புதங்கள் - சென்னை மாநகரின் தெற்குக் கரையோரம் அடையாற்றுக்கு தென் பாகத்தில் மயிலாப்பூர் அமைந்துள்ளது. இப்பகுதியில் மயில்கள் மிகுந்திருந்தது. அவற்றின் ஆர்ப்பரிப்பினால் இந்திருத்தலத்தை மயில் + ஆர்ப்பு + ஊர் =…
சிவன் திருவிளையாடலும் சிவன் மகிமையும் 

சிவன் திருவிளையாடலும் சிவன் மகிமையும் 

சிவன் திருவிளையாடலும் சிவன் மகிமையும் புசங்கத் ராசு மூர்த்தி,  தாருகாவனத்து முனிவர்களின் கர்வத்தை அடக் பிட்சாடனர் உருவத்தை தாங்கி, முனிவர்களின் மனைவிகள் கற்பை நழுவச் செய்தபோது, முனிவர்கள் அபிசார யாகம் புரிந்து, அதிலிருந்து வந்த பாம்பை சிவன் மேல் ஏவ. அவர்…
ஜோதி தரிசனம் ஜீவ முக்தி 

ஜோதி தரிசனம் ஜீவ முக்தி 

மனித ஜோதியை ஆங்கிலத்தில் ஆரா (AURA) என்று கூறுவார்கள். மனித ஜோதி என்றால் என்ன? அது எவ்வாறு ஏற்படுகிறது? நமது உடல் மின் சக்தியைத் தயாரிக்கும் ஆற்றலைப் பெற்றுள்ளது. எந்த ஒரு மின் கடத்தியைச் சுற்றிலும் மின்சாரம் பாயும்போது கட்டாயமாக ஒரு…
வேங்கட சித்தர் அருளேவேதனையை தீர்க்கும்…

வேங்கட சித்தர் அருளேவேதனையை தீர்க்கும்…

வேங்கட சித்தர் அருளேவேதனையை தீர்க்கும்...வொரு ஆண்டும் திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்து வருவது வழக்கம். இந்த முறையும் அதுபோல் திருமலைக்கு சென்றிருந்தேன். ஒவ்வோர் ஆண்டும் திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்து வருவது இவ்வளவு வருடம் இல்லாத ஓர் புதிய அனுபவம் அங்கு…
நினைத்ததை நிறைவேற்றும் பெரியாண்டவர் அற்புதங்கள்

நினைத்ததை நிறைவேற்றும் பெரியாண்டவர் அற்புதங்கள்

தொண்டை நாடு 67 601 புகழ்பெற்ற காஞ்சிபுரம் மாவட்டம் செங்கல்பட்டு திருக்கழுக்குன்றம் வெண்பனி வட்டம் அருகில் மேகங்கள் விளையாட்டாய் மோதி விளையாடும் மலைகளும் குன்றுகளும் சூழ அடர்ந்த வனங்கள் நிறைந்தும் பூத்துக்குலுங்கும் சோலைகளும் துள்ளி விளையாடும் புள்ளி மான்களும் புள்ளினங்களின் இசையும்…
இனிய இல்லறம் காட்டும் ஜா(சா)தகம்

இனிய இல்லறம் காட்டும் ஜா(சா)தகம்

இல்லறத்தில் இனிமையான சூழ்நிலை அமைவதற்கு என்ன விதமான ஜோதிட ரீதியான அமைப்புக்கள் தேவை என்பதை இந்த பதிவில் காண்போம் ஜோதிட அமைப்பில் பதினெட்டு மகரிஷிகள் அமைத்துக் கொடுத்த முறையை ஸ்ரீ சத்யாச்சாரியார், ஸ்ரீவராஹ மிகிராச் சாரியார் என்ற இரு மாமேதைகள் பின்பற்றி…
சித்தர் ஓதசுவாமிகளின் மகிமைகளும் அற்புதங்களும்

சித்தர் ஓதசுவாமிகளின் மகிமைகளும் அற்புதங்களும்

தென் பழநியை அடுத்த பாலசமுத்திரத்தை சேர்ந்த சிவநெறி பற்றுடைய பரமேஸ்வர அய்யர் தம்பதிகளுக்கு 1850 ஆம் ஆண்டு புரட்டாசி மாதம் திருவாதிரை நட்சத்திரத்தில் இறையம்சம் பொருந்திய ஆண் குழந்தை பிறந்தது. சுப்பிரமணியம் என பெயரிடப்பட்ட அக்குழந்தை வளர்ந்து சிறுவயது பாலகனாயிருக்கும் போது…
 சர்க்கரை நோய்க்கு பாட்டி வைத்தியம் 

 சர்க்கரை நோய்க்கு பாட்டி வைத்தியம் 

"இன்சுலீன் " போட்டால்  கூட இம்சை படுத்திக் கொண்டிருக்கும் சர்க்கரை நோயாளிகள் பலரையும் பார்த்து, நோயை படைத்த இறைவன் அந்த நோயை குணப்படுத்துவதற்கு உரிய வழிவகையை கண்டிப்பாக   செய்திருப்பானே, ஆனால், எவ்வளவோ முயற்சிகள் செய்தும் புதுப்புது மருந்துகள் வந்தாலும் கூட…
வள்ளி முருகன் காதல்: ஒரு கடவுளின் இரண்டாவது திருமணத்தின் ரகசியம்!

வள்ளி முருகன் காதல்: ஒரு கடவுளின் இரண்டாவது திருமணத்தின் ரகசியம்!

வேடர்களின் மகளான வள்ளியுடன் முருகன் கொண்டிருந்த காதலும் அந்தக் கடவுளின் இரண்டாவது திருமணமும் தமிழ் கதைகளில் மிகவும் பிரபலமானது தொண்டை நாட்டின் மேற்பட்டியின் அருகில் உள்ளது வள்ளி வீர்ப்பு என்ற வள்ளி மலை அந்த மலை அடிவாரத்தில் இருந்தான் நம்பி என்ற…