இனிய இல்லறம் காட்டும் ஜா(சா)தகம்

இனிய இல்லறம் காட்டும் ஜா(சா)தகம்

இல்லறத்தில் இனிமையான சூழ்நிலை அமைவதற்கு என்ன விதமான ஜோதிட ரீதியான அமைப்புக்கள் தேவை என்பதை இந்த பதிவில் காண்போம் ஜோதிட அமைப்பில் பதினெட்டு மகரிஷிகள் அமைத்துக் கொடுத்த முறையை ஸ்ரீ சத்யாச்சாரியார், ஸ்ரீவராஹ மிகிராச் சாரியார் என்ற இரு மாமேதைகள் பின்பற்றி…
சித்தர் ஓதசுவாமிகளின் மகிமைகளும் அற்புதங்களும்

சித்தர் ஓதசுவாமிகளின் மகிமைகளும் அற்புதங்களும்

தென் பழநியை அடுத்த பாலசமுத்திரத்தை சேர்ந்த சிவநெறி பற்றுடைய பரமேஸ்வர அய்யர் தம்பதிகளுக்கு 1850 ஆம் ஆண்டு புரட்டாசி மாதம் திருவாதிரை நட்சத்திரத்தில் இறையம்சம் பொருந்திய ஆண் குழந்தை பிறந்தது. சுப்பிரமணியம் என பெயரிடப்பட்ட அக்குழந்தை வளர்ந்து சிறுவயது பாலகனாயிருக்கும் போது…
 சர்க்கரை நோய்க்கு பாட்டி வைத்தியம் 

 சர்க்கரை நோய்க்கு பாட்டி வைத்தியம் 

"இன்சுலீன் " போட்டால்  கூட இம்சை படுத்திக் கொண்டிருக்கும் சர்க்கரை நோயாளிகள் பலரையும் பார்த்து, நோயை படைத்த இறைவன் அந்த நோயை குணப்படுத்துவதற்கு உரிய வழிவகையை கண்டிப்பாக   செய்திருப்பானே, ஆனால், எவ்வளவோ முயற்சிகள் செய்தும் புதுப்புது மருந்துகள் வந்தாலும் கூட…
வள்ளி முருகன் காதல்: ஒரு கடவுளின் இரண்டாவது திருமணத்தின் ரகசியம்!

வள்ளி முருகன் காதல்: ஒரு கடவுளின் இரண்டாவது திருமணத்தின் ரகசியம்!

வேடர்களின் மகளான வள்ளியுடன் முருகன் கொண்டிருந்த காதலும் அந்தக் கடவுளின் இரண்டாவது திருமணமும் தமிழ் கதைகளில் மிகவும் பிரபலமானது தொண்டை நாட்டின் மேற்பட்டியின் அருகில் உள்ளது வள்ளி வீர்ப்பு என்ற வள்ளி மலை அந்த மலை அடிவாரத்தில் இருந்தான் நம்பி என்ற…
ருத்ராட்சையின் ரகசியங்களும் அணிவதால் கிடைக்கும் நன்மைகளும்

ருத்ராட்சையின் ரகசியங்களும் அணிவதால் கிடைக்கும் நன்மைகளும்

சிவபெருமானின் வியர்வை துளிகளை தான் ருத்ராட்சை என்று அழைக்கின்றனர் நினைவாற்றலை அதிகரிக்கவும் சுய ஆற்றலை பெருக்கிக் கொள்ளவும் முனிவர்களும் இதை அணிந்து கொள்கின்றனர் சனாதான தர்மப்படி வாழ்க்கையில் உண்மையாக நடக்கும் பக்தர்களுக்கு ருத்ராட்சை எல்லாம் வல்ல கடவுளிடமிருந்து கிடைத்த பரிசு என்பது…