சித்தர்களே பேசும் தெய்வமாக இருக்கிறார்கள் 

சித்தர்களே பேசும் தெய்வமாக இருக்கிறார்கள் 

சித்தர்களே பேசும் தெய்வமாக இருக்கிறார்கள் சித்தர்களே பேசும் தெய்வமாக இருக்கிறார்கள் - மீண்டும் மீண்டும் பிறவி பூ ஏற்படும். மனிதன் பூர்வாசிரமத்தில் தர்மம் செய்தாலும் அதர்மம் செய்தாலும் பிறவி ஏற்படும். தர்மம் செய்தால் பொன் விலங்கு, அதர்மம் செய்தால் இரும்பு விலங்கு.…
பாட்டி வைத்தியம் பூண்டு ரகசியம்

பாட்டி வைத்தியம் பூண்டு ரகசியம்

இந்த நவீன காலத்தில் புதுப் புது பெயர்களுடன் பல்வேறு வடிவங்களில் வெவ்வேறு விதமான வியாதிகள் மனிதனை பயமுறுத்திக் கொண்டிருக்கிறது இப்படிப்பட்ட கடுமையான சூழ்நிலையில் எத்தனையோ மருத்துவர்களை குழப்பிக் கொண்டிருக்கின்ற புது புது பயங்கரமான நோய்களுக்கு இப்போதெல்லாம் நமது பாரம்பரிய வைத்தியம் என்றும்…
காற்றுக்கு போடு  வேலி ஆன்மீக உயர் நிலை

காற்றுக்கு போடு வேலி ஆன்மீக உயர் நிலை

காற்றுக்கு போடு வேலி ஆன்மீக உயர் நிலை - காற்றுக்கு போடு வேலி ஆன்மீக உயர் நிலை முதன் முதலில் பிராணாயமத்தின் முழுமையான பொருள் பற்றிச் சிறிது அறிய முயல்வோம். பிரபஞ்சத்திலுள்ள எல்லாச் சக்திகளுடைய தொகுப்பே பிராணன் என்பதாகத் தத்துவ நூல்…
சங்கீத மும்மூர்த்திகள் திருவாரூரின் அடையாளம்

சங்கீத மும்மூர்த்திகள் திருவாரூரின் அடையாளம்

நவசக்தி பாபா வில் தொடர்ந்து பல் வேறு ஜோதிட மற்றும் ஆன்மீக பதிவுகளை பார்த்து வருகிறோம் இந்த பதிவில் திருவாரூருக்கு பெருமை சேர்த்த திருவாரூரின் அடையாளம் ஆகிய சங்கீத மும்மூர்த்திகள் பற்றி பார்ப்போம் 1. சியாமா சாஸ்திரி மும்மூர்த்திகளில் மூத்தவர் சியாமா…
குருவை மிஞ்சிய சிஷ்யன் பிரம்மேந்திரர்

குருவை மிஞ்சிய சிஷ்யன் பிரம்மேந்திரர்

குருவை மிஞ்சிய சிஷ்யன் பிரம்மேந்திரர் சதாசிவ பிரம்மேந்திரர் ஆற்றங்கரையில் ஆழ்நிலை தியானத்தில் இருந்த போது ஏற்பட்ட வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டார். பின்னர் சில மாதங்கள் கழித்து ஆற்றில் மண் அள்ளியபோது அவரது உடல் கண்டு எடுக்கப்பட்டது. அப்போது கண்விழித்த அவர் எதுவும்…
முண்டகக் கண்ணி அம்மன் அற்புதங்கள் 

முண்டகக் கண்ணி அம்மன் அற்புதங்கள் 

முண்டகக் கண்ணி அம்மன் அற்புதங்கள் முண்டகக் கண்ணி அம்மன் அற்புதங்கள் - சென்னை மாநகரின் தெற்குக் கரையோரம் அடையாற்றுக்கு தென் பாகத்தில் மயிலாப்பூர் அமைந்துள்ளது. இப்பகுதியில் மயில்கள் மிகுந்திருந்தது. அவற்றின் ஆர்ப்பரிப்பினால் இந்திருத்தலத்தை மயில் + ஆர்ப்பு + ஊர் =…
சிவன் திருவிளையாடலும் சிவன் மகிமையும் 

சிவன் திருவிளையாடலும் சிவன் மகிமையும் 

சிவன் திருவிளையாடலும் சிவன் மகிமையும் புசங்கத் ராசு மூர்த்தி,  தாருகாவனத்து முனிவர்களின் கர்வத்தை அடக் பிட்சாடனர் உருவத்தை தாங்கி, முனிவர்களின் மனைவிகள் கற்பை நழுவச் செய்தபோது, முனிவர்கள் அபிசார யாகம் புரிந்து, அதிலிருந்து வந்த பாம்பை சிவன் மேல் ஏவ. அவர்…
ஜோதி தரிசனம் ஜீவ முக்தி 

ஜோதி தரிசனம் ஜீவ முக்தி 

மனித ஜோதியை ஆங்கிலத்தில் ஆரா (AURA) என்று கூறுவார்கள். மனித ஜோதி என்றால் என்ன? அது எவ்வாறு ஏற்படுகிறது? நமது உடல் மின் சக்தியைத் தயாரிக்கும் ஆற்றலைப் பெற்றுள்ளது. எந்த ஒரு மின் கடத்தியைச் சுற்றிலும் மின்சாரம் பாயும்போது கட்டாயமாக ஒரு…
வேங்கட சித்தர் அருளேவேதனையை தீர்க்கும்…

வேங்கட சித்தர் அருளேவேதனையை தீர்க்கும்…

வேங்கட சித்தர் அருளேவேதனையை தீர்க்கும்...வொரு ஆண்டும் திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்து வருவது வழக்கம். இந்த முறையும் அதுபோல் திருமலைக்கு சென்றிருந்தேன். ஒவ்வோர் ஆண்டும் திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்து வருவது இவ்வளவு வருடம் இல்லாத ஓர் புதிய அனுபவம் அங்கு…
நினைத்ததை நிறைவேற்றும் பெரியாண்டவர் அற்புதங்கள்

நினைத்ததை நிறைவேற்றும் பெரியாண்டவர் அற்புதங்கள்

தொண்டை நாடு 67 601 புகழ்பெற்ற காஞ்சிபுரம் மாவட்டம் செங்கல்பட்டு திருக்கழுக்குன்றம் வெண்பனி வட்டம் அருகில் மேகங்கள் விளையாட்டாய் மோதி விளையாடும் மலைகளும் குன்றுகளும் சூழ அடர்ந்த வனங்கள் நிறைந்தும் பூத்துக்குலுங்கும் சோலைகளும் துள்ளி விளையாடும் புள்ளி மான்களும் புள்ளினங்களின் இசையும்…