சென்னையில் 18 சித்தர்கள் ஆலயம்

சென்னையில் 18 சித்தர்கள் ஆலயம்

சென்னையை அடுத்து மாடம்பாக்கத்தில் 18 சித்தர்களிக்கும் தனித்தனி ஆலயங்கள் உள்ளன. சித்தர்கள் என்பவர்கள் இம்மண்ணில் அவதரித்த மகான்கள், அவர்கள் காமம், குரோதம், லோபம், மோகம், மதம்,ஆச்சரியம் என்ற இந்திரிய சுகங்களை துறந்தவர்கள். அனுபவித்து, ஆய்ந்து, குழம்பி, குருவருள் பெற்றுத் தெளிந்து பரிசுத்தநிலை…
கொய்யாப்பழம் என்கிற பறிக்காத பழம் ரகசியம் உலகமும்!!

கொய்யாப்பழம் என்கிற பறிக்காத பழம் ரகசியம் உலகமும்!!

இதிலுள்ள சகல இயற்கை பொருள்களும் நமக்குத்தான் (மனிதர் களுக்காக) ஆண்டவனால் படைக்கப்பட்டுள்ளது என்றாலும், ஒரு சில குறிப்பிட்ட வஸ்துக்களை நாம் தொடக்கூடாது என்ற பொருள்களும் இருக்கத்தான் செய்கின்றன. அவைகளில் கொய்யா மரம் ஒன்று. கொய்தல் என்றால் பறிப்பது. ஆகவே, கொய்யா (பறிக்காத)…
வீடு கட்ட வேண்டும் என்று ஏக்கமா

வீடு கட்ட வேண்டும் என்று ஏக்கமா

  வீடு கட்ட வேண்டும் என்று ஏக்கமா- இத்தலம் கும்பகோணம்-நாகப்பட்டிணம் நெடுஞ்சாலையில் நன்னிலம் நகரத்திலிருந்து 10.கி.மீ. தூரத்தில் உள்ளது - மயிலாடுதுறை- திருவாரூர் மார்க்கமாக இரண்டு நகரத்திலிருந்தும் வரலாம்.   இறைவன் அக்னீஸ்வரர் - தான் தோன்றிநாதர், சரண்யபுரீசர், அக்னிபுரீசர், புன்னாக…
கோடீஸ்வர யோகம் பெறவும் பிரிந்தவர்கள் ஒன்று சேரவும் 

கோடீஸ்வர யோகம் பெறவும் பிரிந்தவர்கள் ஒன்று சேரவும் 

கோடீஸ்வர யோகம் பெறவும் கணபதி ஹோமம் கோடீஸ்வர யோகம் பெறவும் கணபதி ஹோமம் பிரிந்தவர்கள் ஒன்று சேரவும் கோடீஸ்வர யோகம் பெறவும் கணபதி ஹோமம் இறைவனுக்கும் பக்தனுக்கும் உள்ள தொடர்பு பற்றி திருவாசகத்தில் ஓர் உருக்கமான பாடல் வரும் தக்கது. அறிவோய்…
மோகினிகள், யோகினிகள் அவற்றின் ஆலயங்கள்

மோகினிகள், யோகினிகள் அவற்றின் ஆலயங்கள்

  ,மோகினிகள், யோகினிகள் அவற்றின் ஆலயங்கள்- ஓரிஸா மாநிலத்தில் ஒன்பதாம் நூற்றாண்டில் கட்டப்பட்டதாகக் கூறப்படும் சுமார் 64 யோகினிகள் உள்ளடக்கிய இரண்டு ஆலயங்கள் உள்ளன. முக்கியமாக மலைவாழ் மக்களால் புனிதமாக வணங்கப்பட்ட சௌன்சட்டி (அறுபத்தி நாலு என்பது)மன்திர் என்ற பெயரில் இருந்த…
பஞ்ஜேஷ்டி பைரவரால் கிரக தோஷங்கள் தீரும்

பஞ்ஜேஷ்டி பைரவரால் கிரக தோஷங்கள் தீரும்

பஞ்ஜேஷ்டி பைரவரால் கிரக தோஷங்கள் தீரும் "பஞ்ஜேஷ்டி பைரவரால் கிரக தோஷங்கள் தீரும்" -  எனது வழிகாட்டும் குருநாதர் மிஸ்டிக் செல்வம் சித்தர் அவர்களிடம் நான் சில ஆன்மிக விசயங்களை பற்றி பேசிக் கொண்டு இருக்கும் போது, பைரவர்களைப் பற்றி மிகப்…
சித்தர்களே பேசும் தெய்வமாக இருக்கிறார்கள் 

சித்தர்களே பேசும் தெய்வமாக இருக்கிறார்கள் 

சித்தர்களே பேசும் தெய்வமாக இருக்கிறார்கள் சித்தர்களே பேசும் தெய்வமாக இருக்கிறார்கள் - மீண்டும் மீண்டும் பிறவி பூ ஏற்படும். மனிதன் பூர்வாசிரமத்தில் தர்மம் செய்தாலும் அதர்மம் செய்தாலும் பிறவி ஏற்படும். தர்மம் செய்தால் பொன் விலங்கு, அதர்மம் செய்தால் இரும்பு விலங்கு.…
பாட்டி வைத்தியம் பூண்டு ரகசியம்

பாட்டி வைத்தியம் பூண்டு ரகசியம்

இந்த நவீன காலத்தில் புதுப் புது பெயர்களுடன் பல்வேறு வடிவங்களில் வெவ்வேறு விதமான வியாதிகள் மனிதனை பயமுறுத்திக் கொண்டிருக்கிறது இப்படிப்பட்ட கடுமையான சூழ்நிலையில் எத்தனையோ மருத்துவர்களை குழப்பிக் கொண்டிருக்கின்ற புது புது பயங்கரமான நோய்களுக்கு இப்போதெல்லாம் நமது பாரம்பரிய வைத்தியம் என்றும்…
காற்றுக்கு போடு  வேலி ஆன்மீக உயர் நிலை

காற்றுக்கு போடு வேலி ஆன்மீக உயர் நிலை

காற்றுக்கு போடு வேலி ஆன்மீக உயர் நிலை - காற்றுக்கு போடு வேலி ஆன்மீக உயர் நிலை முதன் முதலில் பிராணாயமத்தின் முழுமையான பொருள் பற்றிச் சிறிது அறிய முயல்வோம். பிரபஞ்சத்திலுள்ள எல்லாச் சக்திகளுடைய தொகுப்பே பிராணன் என்பதாகத் தத்துவ நூல்…
சங்கீத மும்மூர்த்திகள் திருவாரூரின் அடையாளம்

சங்கீத மும்மூர்த்திகள் திருவாரூரின் அடையாளம்

நவசக்தி பாபா வில் தொடர்ந்து பல் வேறு ஜோதிட மற்றும் ஆன்மீக பதிவுகளை பார்த்து வருகிறோம் இந்த பதிவில் திருவாரூருக்கு பெருமை சேர்த்த திருவாரூரின் அடையாளம் ஆகிய சங்கீத மும்மூர்த்திகள் பற்றி பார்ப்போம் 1. சியாமா சாஸ்திரி மும்மூர்த்திகளில் மூத்தவர் சியாமா…