சென்னையில் 18 சித்தர்கள் ஆலயம்

சென்னையில் 18 சித்தர்கள் ஆலயம்

சென்னையை அடுத்து மாடம்பாக்கத்தில் 18 சித்தர்களிக்கும் தனித்தனி ஆலயங்கள் உள்ளன. சித்தர்கள் என்பவர்கள் இம்மண்ணில் அவதரித்த மகான்கள், அவர்கள் காமம், குரோதம், லோபம், மோகம், மதம்,ஆச்சரியம் என்ற இந்திரிய சுகங்களை துறந்தவர்கள். அனுபவித்து, ஆய்ந்து, குழம்பி, குருவருள் பெற்றுத் தெளிந்து பரிசுத்தநிலை…
கொய்யாப்பழம் என்கிற பறிக்காத பழம் ரகசியம் உலகமும்!!

கொய்யாப்பழம் என்கிற பறிக்காத பழம் ரகசியம் உலகமும்!!

இதிலுள்ள சகல இயற்கை பொருள்களும் நமக்குத்தான் (மனிதர் களுக்காக) ஆண்டவனால் படைக்கப்பட்டுள்ளது என்றாலும், ஒரு சில குறிப்பிட்ட வஸ்துக்களை நாம் தொடக்கூடாது என்ற பொருள்களும் இருக்கத்தான் செய்கின்றன. அவைகளில் கொய்யா மரம் ஒன்று. கொய்தல் என்றால் பறிப்பது. ஆகவே, கொய்யா (பறிக்காத)…
வீடு கட்ட வேண்டும் என்று ஏக்கமா

வீடு கட்ட வேண்டும் என்று ஏக்கமா

  வீடு கட்ட வேண்டும் என்று ஏக்கமா- இத்தலம் கும்பகோணம்-நாகப்பட்டிணம் நெடுஞ்சாலையில் நன்னிலம் நகரத்திலிருந்து 10.கி.மீ. தூரத்தில் உள்ளது - மயிலாடுதுறை- திருவாரூர் மார்க்கமாக இரண்டு நகரத்திலிருந்தும் வரலாம்.   இறைவன் அக்னீஸ்வரர் - தான் தோன்றிநாதர், சரண்யபுரீசர், அக்னிபுரீசர், புன்னாக…
கோடீஸ்வர யோகம் பெறவும் பிரிந்தவர்கள் ஒன்று சேரவும் 

கோடீஸ்வர யோகம் பெறவும் பிரிந்தவர்கள் ஒன்று சேரவும் 

கோடீஸ்வர யோகம் பெறவும் கணபதி ஹோமம் கோடீஸ்வர யோகம் பெறவும் கணபதி ஹோமம் பிரிந்தவர்கள் ஒன்று சேரவும் கோடீஸ்வர யோகம் பெறவும் கணபதி ஹோமம் இறைவனுக்கும் பக்தனுக்கும் உள்ள தொடர்பு பற்றி திருவாசகத்தில் ஓர் உருக்கமான பாடல் வரும் தக்கது. அறிவோய்…
மோகினிகள், யோகினிகள் அவற்றின் ஆலயங்கள்

மோகினிகள், யோகினிகள் அவற்றின் ஆலயங்கள்

  ,மோகினிகள், யோகினிகள் அவற்றின் ஆலயங்கள்- ஓரிஸா மாநிலத்தில் ஒன்பதாம் நூற்றாண்டில் கட்டப்பட்டதாகக் கூறப்படும் சுமார் 64 யோகினிகள் உள்ளடக்கிய இரண்டு ஆலயங்கள் உள்ளன. முக்கியமாக மலைவாழ் மக்களால் புனிதமாக வணங்கப்பட்ட சௌன்சட்டி (அறுபத்தி நாலு என்பது)மன்திர் என்ற பெயரில் இருந்த…
பஞ்ஜேஷ்டி பைரவரால் கிரக தோஷங்கள் தீரும்

பஞ்ஜேஷ்டி பைரவரால் கிரக தோஷங்கள் தீரும்

பஞ்ஜேஷ்டி பைரவரால் கிரக தோஷங்கள் தீரும் "பஞ்ஜேஷ்டி பைரவரால் கிரக தோஷங்கள் தீரும்" -  எனது வழிகாட்டும் குருநாதர் மிஸ்டிக் செல்வம் சித்தர் அவர்களிடம் நான் சில ஆன்மிக விசயங்களை பற்றி பேசிக் கொண்டு இருக்கும் போது, பைரவர்களைப் பற்றி மிகப்…